Tag: கள்ளக்குறிச்சி மாவட்டம்

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே புதிய உயர் மட்ட பாலம்

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே புதிய உயர் மட்ட பாலம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே கூவனூர் சாங்கியம். பிள்ளையார்பாளையத்தில் தென்பென்ணை ஆற்றின் குறுக்கே ரூபாய் 25,20 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலத்தைமாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் ...

கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம்

கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம் மணலூர்பேட்டை கிராமம், தென்பென்ணை ஆற்றில் நேற்று முன்தினம் நடைபெற்ற தீர்த்தவாரித் திருவிழாவின்போது பலூன்களில் காற்று நிரப்பும் கியாஸ் சிலிண்டர் எதிர்பாராதவிதமாக வெடித்ததில் ...

பெற்றோரை இழந்து வாடும் 4 குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவி

பெற்றோரை இழந்து வாடும் 4 குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவி

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:- தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (8.12.2025) தலைமைச் செயலகத்தில், கள்ளக்குறிச்சி மாவட்டம், பூட்டை கிராமத்தைச் சேர்ந்த பெற்றோர்களை இழந்த ...

பெற்றோரை இழந்த 3 குழந்தைகளின் கல்விச்செலவை ஏற்றுக்கொண்ட ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன்

பெற்றோரை இழந்த 3 குழந்தைகளின் கல்விச்செலவை ஏற்றுக்கொண்ட ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன்

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சங்கராபுரம் வடக்குஒன்றியம் மூங்கில்துரைபட்டு அருகேபிரம்மகுண்டம்பகுதியைச் சேர்ந்த சிவாஎன்பவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு பரிதாபமாக இயற்கை எய்தினார். அவரைப் பிரிந்து மனம் ...

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமானப்பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமானப்பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன

கள்ளக்குறிச்சி வீரசோழபுரத்தில் பொதுப்பணித்துறையின் சார்பில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டட இறுதிக் கட்டப் பணிகளை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள்மற்றும்சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று ...

ரிஷிவந்தியம் அரசு கலை அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழா

ரிஷிவந்தியம் அரசு கலை அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழா

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பாவந்தூர் கிராமத்தில் அமைந்துள்ள ரிஷிவந்தியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பட்டமளிப்புவிழாகள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ். பிரசாந்த் தலைமையில் ...

தியாகதுருகம் அருகே காணாமல் போன சிறுவன் கிணற்றில் சடலமாக மிதந்தான்

தியாகதுருகம் அருகே காணாமல் போன சிறுவன் கிணற்றில் சடலமாக மிதந்தான்

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் காந்திநகர் பகுதியில் ராமதாஸ் என்பவர் தனதுகுடும்பத்துடன் கடந்த 40 ஆண்டு காலமாக வசித்து வருகிறார். இவருடைய 9 வயது குழந்தை தருண், கடந்த ...

திருநங்கைக்கு சுயதொழில் கடனுதவி

திருநங்கைக்கு சுயதொழில் கடனுதவி

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட சமூக நல அலுவலகம் சார்பில் திருநங்கைகளுக்காகநடைபெற்ற சிறப்பு முகாமில் தாட்கோ திட்டத்தின்கீழ் திருநங்கைக்கு சுயதொழில் கடனுதவித் தொகைக்கான ஆணையை, மாவட்ட ஆட்சித்தலைவர் ...

நண்பர்களுடன் சென்ற வாலிபர் அடித்துக்கொலை

நண்பர்களுடன் சென்ற வாலிபர் அடித்துக்கொலை

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள இருந்தை கிராமத்தை சேர்ந்தவர் அந்தோணி ஆரோக்கிய ஜோ,(வயது 20). இவர் நேற்று முன்தினம் இரவு நண்பர்கள் சிலருடன் வீட்டை விட்டு ...

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குறைதீர் நாள் கூட்டத்தில் 424 மனுக்கள் குவிந்தன

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குறைதீர் நாள் கூட்டத்தில் 424 மனுக்கள் குவிந்தன

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் குடிநீர் வசதி,சாலை வசதி, ...

Page 1 of 4 1 2 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.