Tag: திண்டுக்கல் மாவட்டம்

வேடசந்தூர் அருகே பாரம்பரியமிக்க முயல் வேட்டை நடத்த வனத்துறை அனுமதி மறுப்பு

வேடசந்தூர் அருகே பாரம்பரியமிக்க முயல் வேட்டை நடத்த வனத்துறை அனுமதி மறுப்பு

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா அய்யலூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளான, கிருஷ்ணப்பநாயக்கனூர், மாமரத்துப்பட்டி, உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட ஊர்களில் கம்பளத்து நாயக்கர் சமூகத்தினர் ...

ஒட்டன்சத்திரம் அருகே தொழிலாளி கொடூர கொலை; வாலிபர் கைது

ஒட்டன்சத்திரம் அருகே தொழிலாளி கொடூர கொலை; வாலிபர் கைது

ஒட்டன்சத்திரம் அருகே வாலிபர் கொலையில் திடீர் திருப்பமாக, ஓரினச்சேர்க் கைக்கு மறுத்ததால் மர்ம உறுப்பை அறுத்து அவரை கொலை செய்த தொழிலாளி கைது செய்யப்பட்டார். திண்டுக்கல் மாவட்டம் ...

கோயில் திருவிழாவில் பாரம்பரிய சாமி மாடுகள் ஓட்டப்பந்தயம்

கோயில் திருவிழாவில் பாரம்பரிய சாமி மாடுகள் ஓட்டப்பந்தயம்

திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு கிராமம் டி.அய்யம்பாளையத்தில் காமுதல ஒக்கலிகா (காப்பு) கரவனவார்குல பங்காளிகளின் குல தெய்வங்களான விநாயகர், முருகன், ஸ்ரீ தேவி, பூதேவி சமேத பெருமாள் முத்தம்மன் ...

மாலை 6 மணிக்கு மேல் பத்திரப்பதிவு ஏன்? சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை

மாலை 6 மணிக்கு மேல் பத்திரப்பதிவு ஏன்? சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை

ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கள்ளிமந்தயம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் கணக்கில் வராத ரூ.4.41 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் ...

பேட்டரி வாகனம் பழுதானதால் குப்பைகளை சாலையில் கொட்டி தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

பேட்டரி வாகனம் பழுதானதால் குப்பைகளை சாலையில் கொட்டி தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

வேடசந்தூர் தாலுகா வடமதுரை ஒன்றியம்சுக்காம்பட்டி கிராமம் எஸ்.புதுப்பட்டி கிராமத்தில் 700 குடும்பங்கள் வசித்து வருகின்றன. நான்தோறும்குப்பைகளை வீடு விடாக சென்று சேகரிக்கும் ஊராட்சி மன்ற தூய்மைப் பணியாளர்கள் ...

மலைக்கிராம பெண்கள் பயன்பெறும் வகையில் ‘மகளிர் விடியல் பயண’ பேருந்து வசதி

மலைக்கிராம பெண்கள் பயன்பெறும் வகையில் ‘மகளிர் விடியல் பயண’ பேருந்து வசதி

ஒட்டன்சத்திரம் அருகே உள்ள வடகாடுமலைக்கிராமம் பெண்கள்பயன்பெறும்வகையில் மகளிர் விடியல் பயணம் புதிய பேருந்து வசதியை அமைச்சர் அர.சக்கரபாணி தொடங்கி வைத்தார். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே மேற்குத்தொடர்ச்சி ...

“20 லட்சம் மாணவ மாணவிகளுக்கு விரைவில் மடிக்கணினி வழங்கப்படும்”

“20 லட்சம் மாணவ மாணவிகளுக்கு விரைவில் மடிக்கணினி வழங்கப்படும்”

தமிழக முழுவதும் 20 லட்சம் மாணவ மாணவிகளுக்கு விரைவில் மடிக்கணினி வழங்கப்படும் என்று அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள தொப்பம்பட்டி ஊராட்சி ...

குஜிலியம்பாறை அருகே ஆபத்தான நிலையில் தரைப் பாலம்;

குஜிலியம்பாறை அருகே ஆபத்தான நிலையில் தரைப் பாலம்;

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள குஜிலியம்பாறை தாலுகா ஆர்.கோம்பை ஊராட்சி தாசநாயக்கன்பட்டி, வைரபெருமாள்பிள்ளையூர், மணல் காட்டூர் ஆகிய ஊர்களில் 300க்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் வசித்து ...

வேடசந்தூர் அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன

வேடசந்தூர் அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன

வேடசந்தூர் அருகே சாலை ஓரத்தில் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக கட்டப்பட்டிருந்த 8 வீடுகளை நெடுஞ்சாலைத்துறை சார்பில் அகற்றினார்கள். திண்டுக்கல்லில் இருந்து எரியோடு, கோவிலூர், குஜிலியம்பாறை வழியாக கரூர் செல்லும் ...

வேடசந்தூர் அருகே சாலைத்தடுப்பை உடைத்துக் கொண்டு கவிழ்ந்த லாரி

வேடசந்தூர் அருகே சாலைத்தடுப்பை உடைத்துக் கொண்டு கவிழ்ந்த லாரி

ராஜஸ்தானில் இருந்து விருதுநகரை நோக்கி 30 டன் கடலை பருப்பு ஏற்றிக்கொண்டு லாரி வந்து கொண்டிருந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்த செல்வராஜ் (வயது 45) என்பவர் ...

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.