மாவட்டங்கள்

சென்னை செல்ல வேண்டிய விரைவு ரயில்கள் காட்பாடியுடன் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதி

வேலூர் மாவட்டம், அரக்கோணம்- சென்னை மார்க்கத்தில் தண்டவாளங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் காட்பாடி ரயில் நிலையத்திற்கு காலை 10 மணிக்கு வந்த லால் பாக்...

Read moreDetails

“கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் 4 தொகுதிகளிலும் வெற்றி இலக்கை நோக்கி பயணிப்போம்”

கள்ளக்குறிச்சி திமுக தெற்கு மாவட்டச் செயலாளரும், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் க.கார்த்திகேயன், வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட கழக நிர்வாகிகள், கழகத் தோழர்கள்...

Read moreDetails

கிரிவலப் பாதையில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள்; மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ், அண்ணாமலையார் கோயில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு கிரிவலப்பாதையில் பக்தர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் மற்றும் முன்னேற்பாடு பணிகள் குறித்து கள...

Read moreDetails

ஆரணி அருகே கன்று விடும் திருவிழா

ஆரணிய அடுத்த குன்னத்தூரில் நேற்று கன்று விடும் திருவிழா நடைபெற்றது. இதில் திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர். ர், காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு...

Read moreDetails

ஆரணியில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை; பெண் உட்பட 3 பேர் கைது

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணிடவுன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கண்ணமங்கலம் களம்பூர் சந்தவாசல் ஆகிய கியபகுதி பகுதிகளில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி, காட்டன் 3...

Read moreDetails

ராணிப்பேட்டையில் கார்-பைக் மோதல்: 3 இளைஞர்கள் உயிரிழப்பு

ராணிப்பேட்டை நவல்பூர் - காரை கூட்ரோடு இடைப்பட்ட பகுதியில் புதிதாக கட்டப்பட்ட ரெயில்வே மேம்பாலத்தின் மீது சென்ற இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் சம்பவ...

Read moreDetails

நெய்வேலியில் கஞ்சா விற்ற 4 பேர் கைது

கடலூர் மாவட்டம் நெய்வேலி நகரம் வடக்கு மேலூர் அருகே உள்ள விஸ்வா நகரில் பாண்டியன் என்பவருக்கு சொந்தமான பூட்டிய வீட்டின் போர்டிகோவில் கஞ்சா வாங்கி வந்து வைத்துக்...

Read moreDetails

‘இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் முதலில் கூட்டுறவு சங்கம் தொடங்கப்பட்டது’

திருப்பத்தூர் அடுத்த ஆதியூரில் கூட்டுறவு வார விழா மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி தலைமையில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தமிழ்நங்கை முன்னிலையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணித்துறை...

Read moreDetails

குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

நவம்பர் மாதம் 14.ஆம் தேதி தேசிய குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. தொடர்ந்து 18-ம் தேதி குழந்தை பாலியல் சுரண்டல், துஷ்பிரயோகம் மற்றும் வன்முறையைத் தடுப்பதற்கும் குணப்படுத்துவதற்கான...

Read moreDetails

தென்பெண்ணை ஆற்றில் புதையுண்ட பழங்கால உறைகிணறு கண்டுபிடிப்பு

கடலூர் மாவட்டம் கண்டரக்கோட்டை தென்பெண்ணை ஆற்றில் பழங்கால மக்கள் குடிநீர் தேவைக்காக பயன்படுத்திய சுடுமண்உறைகிணறுபுதையுண்டு இருப்பதை பொதுமக்கள் கண்டறிந்தனர். உறை கிணறுகள் இரண்டு வகை உள்ளன. ஒன்று...

Read moreDetails
Page 9 of 73 1 8 9 10 73

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.