[mc4wp_form]
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் நெடுஞ்சாலைத்துறையால் அமைக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலின் சுற்றுச் சூழல் சுற்றுலா பூங்காவை நேற்று திறந்து வைத்தார். விழாவுக்கு அமைச்சர்...
Read moreDetailsமருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனையில் புதிய தீவிர சிகிச்சை கட்டிடத்தை பார்வையிட்டு ஆய்வு...
Read moreDetailsகடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்துள்ள மே. மாத்தூர் கிராமத்தில் சுமார் 300-க்கும்மேற்பட்டகுடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் உயர் மட்ட மேம்பாலம் இல்லாததால் மணிமுத்தாற்றை கடந்துதான் பள்ளிக்கு மாணவர்கள்,...
Read moreDetailsகள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சங்கராபுரம் வடக்குஒன்றியம் மூங்கில்துரைபட்டு அருகேபிரம்மகுண்டம்பகுதியைச் சேர்ந்த சிவாஎன்பவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு பரிதாபமாக இயற்கை எய்தினார். அவரைப் பிரிந்து மனம்...
Read moreDetailsதிருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த மண்மலை அருகே தேசிய நெடுஞ்சாலையில் திருவண்ணாமலையில் இருந்து செங்கம் நோக்கி வந்த அரசு பேருந்து நகருக்குள் செல்வதற்காக திரும்பிய போது கர்நாடக...
Read moreDetailsதமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருவேற்காடு நகராட்சி சுந்தர சோழபுரத்தில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ. 333.26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற 377 திட்டப்பணிகளை...
Read moreDetailsசெய்யாறு சட்டசபைத் தொகுதிக்குட்பட்ட வெம்பாக்கம் கிழக்கு ஒன்றியத்தில் தி.மு.க., ஒன்றியசெயலாளர் என்.சங்கர், மாவட்ட அயலக அணி துணைத் தலைவர் எம்.கே.கார்த்திகேயன் ஆகியோர் ஏற்பாட்டில், அழிஞ்சல்பட்டு, செல்லப்பெரும்புலிமேடு, மாங்கால்...
Read moreDetailsவேலூர் மாவட்டம், அரக்கோணம்- சென்னை மார்க்கத்தில் தண்டவாளங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் காட்பாடி ரயில் நிலையத்திற்கு காலை 10 மணிக்கு வந்த லால் பாக்...
Read moreDetailsகள்ளக்குறிச்சி திமுக தெற்கு மாவட்டச் செயலாளரும், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் க.கார்த்திகேயன், வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட கழக நிர்வாகிகள், கழகத் தோழர்கள்...
Read moreDetailsதிருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ், அண்ணாமலையார் கோயில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு கிரிவலப்பாதையில் பக்தர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் மற்றும் முன்னேற்பாடு பணிகள் குறித்து கள...
Read moreDetails[mc4wp_form]
அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.
Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved