மாவட்டங்கள்

உங்கள் ஊர் செய்திகள் உங்கள் விரல் நுனியில். தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் அன்றாடம் நிகழும் முக்கிய சம்பவங்கள், உள்ளூர் அரசியல் மாற்றங்கள், மக்களின் அடிப்படைப் பிரச்சனைகள் மற்றும் ஆன்மீகச் சிறப்புகளைத் துல்லியமாகத் தொகுத்து வழங்குகிறோம். கிராமம் முதல் நகரம் வரை தமிழகத்தின் நாடித்துடிப்பை இங்கே அறியலாம்.

ஆரணி அருகே கன்று விடும் திருவிழா

ஆரணிய அடுத்த குன்னத்தூரில் நேற்று கன்று விடும் திருவிழா நடைபெற்றது. இதில் திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர். ர், காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு...

Read moreDetails

ஆரணியில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை; பெண் உட்பட 3 பேர் கைது

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணிடவுன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கண்ணமங்கலம் களம்பூர் சந்தவாசல் ஆகிய கியபகுதி பகுதிகளில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி, காட்டன் 3...

Read moreDetails

ராணிப்பேட்டையில் கார்-பைக் மோதல்: 3 இளைஞர்கள் உயிரிழப்பு

ராணிப்பேட்டை நவல்பூர் - காரை கூட்ரோடு இடைப்பட்ட பகுதியில் புதிதாக கட்டப்பட்ட ரெயில்வே மேம்பாலத்தின் மீது சென்ற இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் சம்பவ...

Read moreDetails

நெய்வேலியில் கஞ்சா விற்ற 4 பேர் கைது

கடலூர் மாவட்டம் நெய்வேலி நகரம் வடக்கு மேலூர் அருகே உள்ள விஸ்வா நகரில் பாண்டியன் என்பவருக்கு சொந்தமான பூட்டிய வீட்டின் போர்டிகோவில் கஞ்சா வாங்கி வந்து வைத்துக்...

Read moreDetails

‘இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் முதலில் கூட்டுறவு சங்கம் தொடங்கப்பட்டது’

திருப்பத்தூர் அடுத்த ஆதியூரில் கூட்டுறவு வார விழா மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி தலைமையில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தமிழ்நங்கை முன்னிலையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணித்துறை...

Read moreDetails

குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

நவம்பர் மாதம் 14.ஆம் தேதி தேசிய குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. தொடர்ந்து 18-ம் தேதி குழந்தை பாலியல் சுரண்டல், துஷ்பிரயோகம் மற்றும் வன்முறையைத் தடுப்பதற்கும் குணப்படுத்துவதற்கான...

Read moreDetails

தென்பெண்ணை ஆற்றில் புதையுண்ட பழங்கால உறைகிணறு கண்டுபிடிப்பு

கடலூர் மாவட்டம் கண்டரக்கோட்டை தென்பெண்ணை ஆற்றில் பழங்கால மக்கள் குடிநீர் தேவைக்காக பயன்படுத்திய சுடுமண்உறைகிணறுபுதையுண்டு இருப்பதை பொதுமக்கள் கண்டறிந்தனர். உறை கிணறுகள் இரண்டு வகை உள்ளன. ஒன்று...

Read moreDetails

திருவண்ணாமலையில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வைக் கண்டித்து

திருவண்ணாமலை மாவட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிசார்பில், ஒன்றியபாஜக அரசின் கைப்பாவையாகமாறி எதேச்சதிகார போக்கில், தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு கொண்டுவந்துள்ளதைக்கண்டித்து 15...

Read moreDetails

ரூ. 130 கோடி மதிப்பீட்டில் வெலிங்டன் ஏரி புனரமைப்பு பணிகள்

கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டத்தில் உள்ள வெலிங்டன் நீர்த்தேக்கத்தின் பிரதான கால்வாய்களை ரூ.130 கோடி மதிப்பீட்டில் புனரமைத்து மேம்படுத்தும் பணிகளை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை...

Read moreDetails

முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம்: மாணவர்களின் பெற்றோர்கள் நெஞ்சார்ந்த நன்றி

திருப்பத்தூர் மாவட்டத்தில், நகர்ப்புற பகுதிகளில் விரிவாக்கப்பட்ட முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின்கீழ் பயனடைந்தமாணவர்களின் பெற்றோர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துக்கொண்டனர். தற்பொழுது முதலமைச்சரின் காலை...

Read moreDetails
Page 11 of 75 1 10 11 12 75

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.