செய்திகள்

திண்டிவனம் அருகே காதல் பிரச்சனையில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை!

திண்டிவனம் அருகே கல்லூரி மாணவி காதல் பிரச்சனையால் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த பெருமுக்கல் பகுதியை...

Read moreDetails

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா !

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்  மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப்போட்டிகளில் 10 முதல் 14 வயது வரையுள்ள...

Read moreDetails

மின்சார வாகனங்களுக்கும் சாலை வரி , பதிவுக் கட்டணம் ரத்து:மாநில அரசு அறிவிப்பு!

தெலங்கானாவில் அனைத்து வகை மின்சார வாகனங்களுக்கும் சாலை வரி மற்றும் பதிவுக் கட்டணத்தை ரத்து செய்து அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஹைதராபாத்தை காற்று மாசில்லா நகராக...

Read moreDetails

நிதியை குறைப்பதால் ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சி பாதிக்கும்: முதல்வர்

ஒன்றிய அரசிடம் இருந்து வரிப்பகிர்வு குறைவதால் மாநில அரசுக்கு சுமை ஏற்படுகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். தமிழ்நாட்டிற்கான நிதிப் பகிர்வு தொடர்பாக நிதிக் குழு கூட்டத்தில்...

Read moreDetails

“எடப்பாடி பழனிசாமிக்கு கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது” முதல்வர்!

அரியலூர் மாவட்டம், கொல்லாபுரம் பகுதியில், ரூ.120 கோடி மதிப்பிலான வளர்ச்சி 53 திட்டபணிகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். அதன் பின்னர், ரூ.88 கோடி மதிப்பிலான...

Read moreDetails

சேத்துப்பட்டு அருககே 7யூனிட் ஆற்று மணலை பதுக்கி வைத்த மணல் கொள்ளையர்கள் !

திருவண்ணாமலை, மாவட்டம் சேத்துப்பட்டு, தாலுகா ஓதலவாடி, கிராமத்தில் செய்யாற்று, படுகை உள்ளது. இந்த செய்யாற்று, படுகையில் இரவு, நேரங்களில் மாட்டு வண்டிகள் ,மூலம் மணல் கொள்ளையர்கள் மணலை...

Read moreDetails

1,912 தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து நலப்பெட்டகத்தை வழங்கிய ஆட்சியர்

அரியலூர் மாவட்டத்தில் ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் இரண்டாம் தொகுப்பை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்...

Read moreDetails

திருவண்ணாமலை பள்ளி மாணவிகளுக்கு நடந்தது என்ன? ஆசிரியர்கள் மீது பகீர் குற்றச்சாட்டு

திருவண்ணாமலையில் பள்ளி மாணவிகளிடம் ஆசிரியர்கள் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலையில் பிரபலமான தனியார் பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த...

Read moreDetails

தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்!

தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கப் பாண்டியன் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டு மலட்சுமணன் – அக்ஷய மணமக்களை வாழ்த்தினார்....

Read moreDetails

சேலத்தில் வரும் 29ம் தேதி பள்ளி மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு போட்டிகள்

சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் மாநில அளவில் பள்ளி மாணவர்களுக்கான திறன்மேம்பாட்டு போட்டிகள் மற்றும் கலை விழா வருகின்ற நவம்பர் 29ம் தேதி கல்லூரியின் வளாகத்தில் நடைபெற...

Read moreDetails
Page 55 of 110 1 54 55 56 110

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.