செய்திகள்

நிலுவை பணிகளை டிசம்பர் மாதத்துக்குள் முடிக்க வேண்டும்:அமைச்சர் எ.வ.வேலு!

சென்னை, கிண்டி நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் உள்ள கூட்டரங்கில், சாலைப்பணிகளின் முன்னேற்றம் குறித்து பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு...

Read moreDetails

பேராசிரியர்கள் தாமதமாக வருவதை தடுக்க பயோமெட்ரிக்:பல்கலைகளுக்கு சுற்றறிக்கை!

பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் பணிக்கு தாமதமாக வருவதாகவும், உயர் அதிகாரியின் முன் அனுமதி பெறாமல் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறுவதாகவும் புகார்கள் அரசின் கவனத்துக்கு வந்துள்ளன....

Read moreDetails

தமிழகம் முழுவதும் நாளை (20-11-2024) முழு நேர மின்தடை அறிவிப்பு!

தமிழகம் முழுவதும் நாளை நவம்பர் 20-ம் தேதி, புதன்கிழமை அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையும் ஒரு சில பகுதிகளில் மாலை...

Read moreDetails

ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் வழங்கினார்!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில்  பெரியகாலனி பகுதியில் உள்ள ஆர் சி எம் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து சமூகநலம்...

Read moreDetails

கள்ளக்குறிச்சியில் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி:மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்!

கள்ளக்குறிச்சியில் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில்...

Read moreDetails

கஸ்தூரிக்கு நாளை ஜாமீன் வழக்கறிஞர் நம்பிக்கை!

நீதிமன்றத்தில் நாளை கஸ்தூரிக்கு ஜாமீன் கிடைக்கும் என வழக்கறிஞர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்ட நடிகை...

Read moreDetails

இந்தி மொழியில் எல்.ஐ.சி. இணையதளம்: முதலமைச்சர் கண்டனம்!

பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி. இணையதள பக்கம் முழுவதும் இந்தி மொழியில் மாற்றப்படத்ற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் இந்தி திணிப்பு செயலுக்கு எல்.ஐ.சி.-யை...

Read moreDetails

இந்து அல்லாதவருக்கு பணி இல்லை:திருப்பதி தேவஸ்தானம் அதிரடி!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்துக்கள் அல்லாத ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திருப்பதி தேவஸ்தான் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திரப் பிரதேசத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து,...

Read moreDetails

திருச்செந்தூர் கோயில் யானையை புத்தாக்க முகாமிற்கு அனுப்புவது குறித்து ஆலோசனை!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தெய்வானை யானை வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த யானையை கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையைச் சேர்ந்த பாகன் உதயகுமார் கவனித்து வந்தார். உதயகுமாரை காண...

Read moreDetails

திருவாரூரில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் 222 மனுக்கள் அளிப்பு!

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டரங்கில் திங்கட்கிழமைதோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பொதுமக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப...

Read moreDetails
Page 54 of 110 1 53 54 55 110

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.