செய்திகள்

“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” கள்ளக்குறிச்சி ஆட்சியர் கள ஆய்வு!

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வட்டத்தில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" சிறப்பு திட்டத்தின்கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த், அரசின் அனைத்து நலத்திட்டங்கள், சேவைகள், அரசு அலுவலகங்கள் ஆய்வு மற்றும்...

Read moreDetails

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் சாலைப்பணிகள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு அறிக்கை

➢ நாகர்கோவில் நெடுஞ்சாலைத் துறை கோட்டத்தின் கீழ் மொத்தம் 1343 கி.மீ நீளமுள்ள சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. ➢ கடந்த மூன்று ஆண்டுகளில் 237 கி.மீ நீளமுள்ள...

Read moreDetails

நவ.25-ம் தேதி முதல் மருத்துவ படிப்புக்கான சிறப்பு கலந்தாய்வு நடைபெறும்: மருத்துவக் கல்வி இயக்ககம்

தமிழ்நாட்டில் மருத்துவ படிப்புக்கான சிறப்பு கலந்தாய்வு நவ.25-ம் தேதி முதல் நடைபெறும் என மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள...

Read moreDetails

கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் ரூ.3,500 கோடியில் ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள்; தமிழ்நாடு அரசு!

கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகள் நடப்பு நிதியாண்டுக்குள் பயன்பாட்டுக்கு வரும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அனைத்து வீடுகளின் கட்டுமான பணிகளும்...

Read moreDetails

குறுக்கு வழியில் சிலர் குரூப்-1ல் வெல்கின்றனர்! ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கண்டனம்

குரூப்-1 தேர்வில் வெற்றி பெற வேண்டுமென்ற கனவோடு கண் விழித்து விளக்கு வெளிச்சத்தில் பலர் படிப்பதாகவும், சிலர் குறுக்கு வழியில் வெல்வதாகவும் ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கண்டனம்...

Read moreDetails

தலைமைப் பண்பை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்:அமைச்சர் அன்பில்மகேஷ்

அனைத்து பள்ளிகளிலும் மகிழ் முற்றம் திட்டம் தொடங்கப்பட்டதை அடுத்து, அதற்கான கையேடு வெளியிடும் நிகழ்ச்சி சென்னை சூளைமேட்டில் உள்ள ஜெயகோபால் கரோடியா அரசுப் பெண்கள் பள்ளியில் நடந்தது....

Read moreDetails

வனவிலங்குகளை வேட்டையாடிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கைது

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வனச்சரக எல்லைக்குட்பட்ட கீழ் கூடலூர் பகுதியில் நெற்கழனியின் நடுவில் ஒரு கொட்டகை அமைத்து தொடர்ச்சியாக பறவைகள் மற்றும் வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதாக வனத்துறையினருக்கு கிடைத்த...

Read moreDetails

திருவண்ணாமலையில் திமுக சார்பில் பவள விழா : அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்பு!

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி, தொழிலாளர் முன்னேற்றச் சங்கம், சுற்றுச்சூழல் அணி சார்பில் 3 நாட்கள் பவள விழா நடைபெறுகிறது. திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக...

Read moreDetails

வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு! ஓசூர் நீதிமன்ற வளாகத்தில் நடந்த அதிர்ச்சி!

ஓசூர் நீதிமன்ற வளாகத்தில் இன்று (நவம்பர் 20) பிற்பகல் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கறிஞர் கண்ணன் என்பவர் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு வந்துள்ளார். இந்த...

Read moreDetails

தஞ்சை அரசு பள்ளி ஆசிரியர் ரமணி கொலை முதலமைச்சர் கேட்டறிந்தார்: அமைச்சர் அன்பில் மகேஸ்!

தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே சின்னமனை பகுதியை சேர்ந்தவர்முத்து. இவரது மகள் ரமணி (26). இவர் மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு...

Read moreDetails
Page 53 of 110 1 52 53 54 110

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.