செய்திகள்

நம்பகமான தகவல்கள், நடுநிலையான செய்திகள். அரசியல் முதல் அன்றாட சமூக நிகழ்வுகள் வரை தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் நடக்கும் செய்திகளை உடனுக்குடன் தொகுத்து வழங்குகிறோம். உண்மையை உரக்கச் சொல்லும் உங்கள் அருணை தமிழ் (Arunai Thamizh) செய்தித்தளம்.

திருப்பத்தூரில் சிறுபான்மையினர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், 9 பயனாளிகளுக்கு ரூ.90,000...

Read moreDetails

வேடசந்தூர் அருகே மில் தொழிலாளியிடம் வழிப்பறி

திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகா அப்பாத்துறை ஊராட்சி மோளாவாளாடி பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 24). இவர் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள நாகம்பட்டி பகுதியில்...

Read moreDetails

10 நாட்களாக குடிநீர் வரவில்லை: செய்யாறு அருகே கிராம மக்கள் சாலை மறியல்

செய்யாறு அருகே 10 நாட்களாக குடிநீர் வழங்காததை கண்டித்து, இந்திரா நகர் மக்கள் செய்யாறு- வந்தவாசி சாலையில் திடீர் சாலை மறியல் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. செய்யாறு...

Read moreDetails

நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சியபோது மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்பு

ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகே உள்ள மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர், கிருஷ்ணன். இவர் இந்திய குடியரசு கட்சியின் மாவட்ட விவசாயி அணித் தலைவராக இருந்துள்ளார். இந்த நிலையில்...

Read moreDetails

வள்ளலார் திருச்சபையில் ஐம்பெரும் விழா

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் களத்துமேட்டுத் தெருவில் அமைந்துள்ள வள்ளலார் திருச்சபையில் 349-வது மாத பூச விழா, வள்ளல் பெருமான் பிறந்தநாள் விழா, பேச்சரங்கம், கலை நிகழ்ச்சிகள், பரிசு...

Read moreDetails

வேலூரில் ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் நகை திருட்டு

வேலூர் விருப்பாச்சிபுரம் ரத்தின கவுண்டர் தெருவை சேர்ந்தவர் மணியரசி (வயது 73). இவர் மெயின் மெயின் பஜாரில் உள்ள நகை கடையில் நகைச் சீட்டு கட்டி வந்தார்....

Read moreDetails

செய்யாறு அருகே ஏ.டி.எம்மில் கைவரிசை:

செய்யாறு அடுத்த சிப்காட் மாங்கால் கூட்ரோடு சந்திப்பு பகுதியில் தனியார் வங்கியின் ஏ.டி.எம்., பயன்பாட்டில் இருந்து வருகிறது. கடந்த மாதம் 24ம் தேதி நள்ளிரவில் இந்த ஏடிஎம்மில்...

Read moreDetails

சேத்துப்பட்டு அருகே கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே தேவிகாபுரத்தை சேர்ந்த பாலமுருகன் (23) என்ற இளைஞர், கிணற்றில் நீச்சல் கற்றுக் கொள்வதற்காக இறங்கிய போது, நீச்சல் தெரியாத காரணத்தால் மூழ்கி...

Read moreDetails

விடுபட்ட மகளிருக்கு உரிமைத்தொகையை முதலமைச்சர் விரைவில் வழங்குவார்

விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஒன்றியம் தையூர்ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வல்லம் ஒன்றியத்தலைவர் அமுதா ரவிக்குமார் தலைமை தாங்கினார். உதவி செயற்பொறியாளர் அன்புராஜ்,வட்டார...

Read moreDetails

சேலத்தில் காங்கிரஸ் சார்பில் கையெழுத்து இயக்கம்

சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் எஸ்.சி துறை சார்பில் பி.ஜே.பியின் வாக்குத் திருட்டை கண்டித்து காங்கிரஸ் கட்சி மாபெரும் கையெழுத்து இயக்கம் சேலம் அம்மாபேட்டை மிலிடெரி ரோடு...

Read moreDetails
Page 53 of 170 1 52 53 54 170

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.