செய்திகள்

வேட்டவலத்தில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு வாகன கண்காட்சி

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அடுத்த அண்டம்பள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு வாகன கண்காட்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பிரசன்னா தலைமை வகித்தார்....

Read moreDetails

புதுப்பாளையம் இடைநின்ற மாணவர்களை மீண்டும் அரசு பள்ளியில் சேர்த்த யூனியன் சேர்மன்

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியத்தில் உள்ள பனைஓலைப்பாடி ஊராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த ஐந்து மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்து...

Read moreDetails

திருவண்ணாமலை தீபத் திருவிழா ஆலோசனை கூட்டம்!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி டிசம்பர் 13-ம் தேதி பரணி தீபம் மற்றும் மகா தீபம் விமர்சியாக...

Read moreDetails

மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும்: துணை முதல்வர்

மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவருக்கு கத்திக்குத்து ஏற்பட்டுள்ளது. புற்றுநோய்...

Read moreDetails

வேலூரில் வாக்காளர் பட்டியலில் இருந்து 1.23 லட்சம் பேர் நீக்கம்

வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலூர் மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அதிகாரி பிரகாஷ் தலைமையில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம்...

Read moreDetails

ரூ.190.40 கோடியில் 18 திருக்கோயில்களில் 25 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்

 ரூ.190.40 கோடியில் 18 திருக்கோயில்களில் 25 புதிய திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில்...

Read moreDetails

நவ.20ல் திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம்

நவ.20ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் நடைபெறும் என பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இது குறித்து பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்;முதலமைச்சர்...

Read moreDetails

கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க: ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 23 மீனவர்கள் 9-11-2024 அன்று இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று (12-11-2024) நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக்...

Read moreDetails

போலி ஆவணங்களை சமர்ப்பித்த 44 மாணவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு

புதுச்சேரி சிறிய மாநிலமாக இருந்தாலும் இங்கு ஜிப்மர் மற்றும் புதுச்சேரி அரசு இந்திரா காந்தி மருத்துவ கல்லூரி உள்பட 8 மருத்துவக் கல்லூரிகள் உள்ளது.இந்த எட்டு மருத்துவக்...

Read moreDetails

சேலம் கோட்டை மைதானத்தில் சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரதம்

சேலம் கோட்டை மைதானத்தில் சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் லட்சுமி, மாநில செயற்குழு உறுப்பினர் லதா, மாவட்ட இணை செயலாளர்கள்...

Read moreDetails
Page 56 of 110 1 55 56 57 110

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.