செய்திகள்

நம்பகமான தகவல்கள், நடுநிலையான செய்திகள். அரசியல் முதல் அன்றாட சமூக நிகழ்வுகள் வரை தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் நடக்கும் செய்திகளை உடனுக்குடன் தொகுத்து வழங்குகிறோம். உண்மையை உரக்கச் சொல்லும் உங்கள் அருணை தமிழ் (Arunai Thamizh) செய்தித்தளம்.

வேலூர் நறுவீ மருத்துவமனை நிபுணர்களின் சிறப்பு மருத்துவ முகாம்

திருப்பத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள இதய நோயாளிகள் மற்றும் நுரையீரல் சம்மந்தப்பட்ட நோயாளிகளுக்கு நறுவீ மருத்துவமனை மருத்துவ நிபுணர்கள் நேரடியாக சிகிச்சை அளிக்கும் வாய்ப்பு...

Read moreDetails

பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் மிதிவண்டி பந்தயம்:

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ்  அடிஅண்ணாமலை பகுதியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக பேரறிஞர் அண்ணா  பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில்  மிதிவண்டி போட்டியை தொடங்கி வைத்தார்....

Read moreDetails

ஜனாதிபதி, மோடி, எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து குடியரசுத் தலைவர்...

Read moreDetails

விஜய் பிரசாரத்தில் நெரிசல் 39 பேர் பலி 8 குழந்தைகள், 17 பெண்கள் உயிரிழந்த சோகம்:

கரூரில் நேற்றிரவு நடந்த விஜய்பிரசாரத்தில் 8 குழந்தைகள் 17 பெண்கள் உள்பட 39 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ல் அப்பகுதியில்...

Read moreDetails

சாத்தனூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியம் சாத்தனூர்,வீரணாம் ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்களுக்காக, உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. தலைமை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவீந்திரநாதன் தலைமை வகித்தார். வட்டாட்சியர்...

Read moreDetails

மேல்சோழங்குப்பம் அரசுப் பள்ளியில் ரூ.98 லட்சம் மதிப்பில் வகுப்பறை கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த மேல்சோழங்குப்பம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 5 வகுப்பறை கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில்...

Read moreDetails

தியாகதுருகம் அருகே புதிய மேம்பாலம் கட்டும் பணி;

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வேளாக்குறிச்சி முதல் நாகலூர் வரை செல்லும் கோமுகி ஆற்றின் வழிப்பாதையில் 7 கோடியே 90 லட்சம் மதிப்பீட்டில் புதிய...

Read moreDetails

போளூரில் பஸ் ஏற முயன்ற கல்லூரி மாணவர் பலி

போளூர் அருகே புத்திராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியனின் மகன் வெற்றிவேல் (17), திருவண்ணாமலை அரசு கலை கல்லூரியில் பிகாம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று காலை...

Read moreDetails

சே.ஆண்டாப்பட்டு ஊராட்சியில் ஒரு வாரமாக வீணாகும் குடிநீர்

தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியம், தானிப்பாடி அருகே உள்ள சே.ஆண்டாப்பட்டு ஊராட்சியில், மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியிலிருந்து பைப் உடைந்ததால், குடிநீர் ஒரு வாரமாக கழிவு நீர் கால்வாயில்...

Read moreDetails

ஆரணியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ஆரணி நகரிலிருந்து பழைய ஆற்காடு சாலையில் புதிய பாலம் கட்டப்பட்டு விரைவில் திறக்கப்பட உள்ளதால் ஆரணி- இரும்பேடு செல்லும் சாலையை விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற உள்ளது....

Read moreDetails
Page 56 of 170 1 55 56 57 170

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.