தமிழ்நாடு

தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் நடக்கும் செய்திகளின் தொகுப்பு. சென்னை முதல் கன்னியாகுமரி வரை மாவட்ட வாரியான நிலவரங்கள், தமிழக அரசின் புதிய திட்டங்கள், அரசியல் நகர்வுகள் மற்றும் சமூக நலன் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் துல்லியமாகத் தமிழில் வழங்குகிறோம். உங்கள் மாநிலத்தின் நடப்பு நிகழ்வுகளைத் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மாட வீதியில் காங்கிரீட் சாலைப்பணிக்காக கோயில் திருத்தேர் இடமாற்றம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நான்கு மாட வீதியிலும் கான்கிரீட் சாலை அமைப்பதால் ராஜகோபுரம் அருகே நிற்கவைக்கப்பட்டுள்ள மகா ரதம் திருத்தேரில் அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மன் அமர்ந்து...

Read moreDetails

கீழ்பென்னாத்தூரில் புதிய கட்டிடங்கள் கட்ட பூமி பூஜை:

கீழ்பென்னாத்தூர் பேரூராட்சி உட்பட்ட பகுதிகளில் ரூ.3கோடியோ 76 இலச்சம் மதிப்பீட்டில் பல்வேறு புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான பூமி பூஜை செய்து துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பணியை நேற்று...

Read moreDetails

குடியாத்தத்தில் மிளகாய்ப்பொடி தூவி சிறுவன் கடத்தல்:

குடியாத்தத்தில் பட்டப் பகலில் மிளகாய்ப் பொடி தூவி நான்கு வயது சிறுவன் கடத்தப்பட்டான்‌. ஆறு தனிப்படைகளை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் கடத்தப்பட்ட சிறுவன் இரண்டு மணி...

Read moreDetails

திருவண்ணாமலையில் ஊரக வளர்ச்சித் துறையினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்புடன் தூய்மை பணியாளர்கள் இணைந்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில...

Read moreDetails

திருவண்ணாமலையில் தூய்மையே சேவை இயக்கப் பேரணி;

தூய்மையே சேவை இயக்கம் என்பது தூய்மை மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் ஒரு திட்டமாகும். சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிப்பது இதன் முக்கிய நோக்கமாகும். அதன்படி...

Read moreDetails

குடியிருந்த வீடு இடித்து ஆக்கிரமிப்பு:

காஞ்சிபுரம் மாவட்டம் முகலிவாக்கம் உட்பட்ட மதனபுரம் யமுனா தெருவில் வி.ஜி.என். லட்சுமி அவென்யூவில் வசிக்கும் செல்லம்மாள் என்பவர் 20 ஆண்டுகளாக புறம்போக்கு இடத்தில் குடிசையில் வசித்து வந்தார்...

Read moreDetails

திருவண்ணாமலையில் கோ-ஆப்டெக்சில் சிறப்பு விற்பனை

தமிழ்நாடு சட்டப்பேரவைத்துணை தலைவர் கு.பிச்சாண்டி நேற்று திருவண்ணாமலை மாநகராட்சி திருமஞ்சன கோபுர தெருவில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பணையகத்தில் தீபாவளி 2025 சிறப்பு விற்பணையை தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட...

Read moreDetails

செங்கம் அருகே உங்களுடன் ஸ்டாலின் முகாம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தீத்தாண்டப்பட்டு, வளையாம்பட்டு ஊராட்சிகளுகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் தனியார் திருமண மண்டபத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மிருளானிணி, மரியதேவ்ஆனந்ந் ஆகியோர்...

Read moreDetails

வேலையாட்கள் பற்றாக்குறையால் செங்கத்தில் பருவம் தவறி நெல் பயிரிடும் விவசாயிகள்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாகத் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைகள், குளங்கள், குட்டைகள் மற்றும் ஏரிகள்...

Read moreDetails

தூத்துக்குடி கப்பல் கட்டும் தளங்கள் மூலம் 55,000 பேருக்கு வேலைவாய்ப்பு

தூத்துக்குடியில் அமையவுள்ள இரு கப்பல் கட்டும் மூலம் 55 ஆயிரம்பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ்...

Read moreDetails
Page 41 of 89 1 40 41 42 89

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.