தமிழ்நாடு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆடி மாத உண்டியல் காணிக்கை எண்ணும் பணி

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக ரூ.3.46 கோடி ரொக்கம், 305 கிராம் தங்கம், 1,492 கிராம் வெள்ளியும் கிடைத்தது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், ஆடி...

Read moreDetails

கடலூர் துறைமுகம் ஐந்து கிணற்று மாரியம்மன் கோயில் செடல்  பிரமோற்சவம்

கடலூர் துறைமுகம் அஐந்து கிணற்று மாரியம்மன் கோயிலில் செடல்  பிரமோற்சவத்தை முன்னிட்டு நேற்று திருவிழா கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு...

Read moreDetails

வானாபுரம் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகள்

தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியம் வானாபுரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணி நடைபெற்று வருவதை, மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன்...

Read moreDetails

உலக நாடுகளும் போற்றும் முதல்வராக தமிழ்நாடு முதலமைச்சர் திகழ்கிறார்

தமிழ்நாடு முதலமைச்சர் திகழ்கிறார், இரட்டணை ஊராட்சியில் நடைபெற்ற ``மக்களுடன் முதல்வர்” திட்ட முகாமில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பெருமிதத்துடன் கூறினார். விழுப்புரம் மாவட்டம் மயிலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு...

Read moreDetails

திருவண்ணாமலை உணவகங்களில் தரமற்ற உணவு 4 உணவகங்களுக்கு அபராதம் விதிப்பு

திருவண்ணாமலை தரமற்ற உணவு விநியோகிக்கப்பட்ட 4 உணவகங்களுக்கு, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அபராதம் விதித்தனர். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கரபாண்டியன் உத்தரவின்பேரில், திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி...

Read moreDetails

நாடாளுமன்ற தேர்தலுக்கான தி.மு.க. வேட்பாளர்கள்

இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான நாடாளுமன்றத் தேர்தல் 2024 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு முழுவதும் முதல் கட்டமாக வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி...

Read moreDetails

சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம்

மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது சென்னை மாநகராட்சி 11 வார்டு முதல் 48வது வார்டு வரை உள்ள மாநகராட்சி பள்ளிகள் மற்றும் அரசு பள்ளிகள் சுற்றுப்புறமும் வகுப்பறைகள்...

Read moreDetails

சென்னையில் 2 -வது நாளாக குடியரசு தின விழா ஒத்திகை

சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே நேற்று இரண்டாவது நாளாக குடியரசு தின ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. நாட்டின் 75 வது குடியரசு தின விழா...

Read moreDetails

அயோத்தி கோயில் கும்பாபிஷேகம்

தேர்தலுக்காக நடத்தப்படுகிறது - சே.கு. தமிழரசன் அயோத்தி கோயில் கும்பாபிஷேகம் தேர்தலுக்காக நடத்தப்படுவதாக இந்திய குடியரசு கட்சி மாநில தலைவர் சே.கு.தமிழரசன் குற்றம் சாட்டியுள்ளார். இந்திய குடியரசு...

Read moreDetails

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகல்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் மிக நெருக்கமாகவும், அந்தக் கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவருமான நாம் தமிழர் கட்சியின் மாவட்டச் செயலாளர் புகழேந்தி கட்சியில்...

Read moreDetails
Page 41 of 47 1 40 41 42 47

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.