தமிழ்நாடு

நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தலைவராக கனிமொழி எம்.பி. நியமனம்

வருகிற 2024 நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தலைவராக கனிமொழி எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளார் என்று தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு தி.மு.க....

Read moreDetails

ஆதார் அட்டையை பிறப்பு சான்றிதழ் ஆதாரமாக ஏற்றுக்கொள்ள முடியாது

ஆதார் அட்டையை பிறப்பு சான்றிதழ் ஆதாரமாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று, இ.பி.எப்.ஓ, என்னும் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், ஆதார் என்பது ஓர்...

Read moreDetails

கே.எஸ். அழகிரி தலைமையில் தமிழக காங்கிரஸ் குழு

வரும் மக்களவைத் தேர்தல் விவகாரங்களை கவனிக்க தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் 35 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் மேலிடம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது. இது...

Read moreDetails

வாகன ஓட்டிகளே அலர்ட்

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் 50,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக டிஜிபி ஷங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். கடை வீதிகள், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள், சுற்றுலா...

Read moreDetails

இலவச மினி பஸ் சேவை

கிளாம்பாக்கத்தில் இலவச மினிபஸ் சேவை பயணிகள் 'நடை சிரமம்' குறைகிறது சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகளுக்காக, செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கத்தில் புதிய பஸ் ஸ்டாண்ட்...

Read moreDetails

வேலூரில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி

தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை பகிர்ந்தளிக்க வேண்டும் - தமிழகத்தின் கடன் சுமை ரூ.12500 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது வேலூரில் பாமக தலைவர்...

Read moreDetails

மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் தமிழக பள்ளிக் கல்வித்துறை ஒப்பந்தம்

தொழில்நுட்ப கல்வியை மாணவர்கள் பெறும் வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் தமிழக பள்ளிக் கல்வித்துறை ஒப்பந்தம் போட்டுள்ளது. இதன்மூலம் டி.இ.ஏ.எல்.எஸ் எனப்படும் தொழில்நுட்ப கல்வி மற்றும் கற்றல் ஒத்துழைப்பு...

Read moreDetails

கொரோனா பரிசோதனைக்காக பள்ளி மாணவர் 2 மணி நேரம் காத்திருப்பு

2 மணி நேரம் காக்க வைப்பு புதுச்சேரி திலாசுப் பேட்டையை சேர்ந்தவர் சுரேஷ் புகைப்படக்காரர். இவரது மகன் 10 வகுப்பு படித்து வரும் மோனிஷ் (வயது 15)....

Read moreDetails

விவசாய நிலங்களை அமைச்சர் நமச்சிவாயம் ஆய்வு

பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி புதுச்சேரியில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆய்வு மேற்கொண்டார். பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு...

Read moreDetails

10-ம் வகுப்பு மாணவர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி

கல்வித்துறை ஏற்பாடு புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கவும், அதிக மதிப்பெண் எடுக்கவும் வழிகாட்டுதல் நிகழ்ச்சயை கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. புதுச்சேரி கல்வித்துறை வழிகாட்டுதலின்...

Read moreDetails
Page 42 of 47 1 41 42 43 47

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.