மாவட்டங்கள்

உங்கள் ஊர் செய்திகள் உங்கள் விரல் நுனியில். தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் அன்றாடம் நிகழும் முக்கிய சம்பவங்கள், உள்ளூர் அரசியல் மாற்றங்கள், மக்களின் அடிப்படைப் பிரச்சனைகள் மற்றும் ஆன்மீகச் சிறப்புகளைத் துல்லியமாகத் தொகுத்து வழங்குகிறோம். கிராமம் முதல் நகரம் வரை தமிழகத்தின் நாடித்துடிப்பை இங்கே அறியலாம்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குறைதீர் நாள் கூட்டத்தில் 424 மனுக்கள் குவிந்தன

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் குடிநீர் வசதி,சாலை வசதி,...

Read moreDetails

சேறும் சகதியாய் சிதைந்த சாலை: பொதுமக்கள் சீரமைப்புக் கோரிக்கை

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேலமையூர் ஊராட்சியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மேலமையூர் – திருமணி கேட் இணைப்பு சாலை வழியாக...

Read moreDetails

நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில் அமைச்சர் இரா.இராஜேந்திரன் ஆய்வு

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட காடையாம்பட்டி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமை, சுற்றுலாத்துறை...

Read moreDetails

நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில்: ‘கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கும் சிறப்பான மருத்துவ வசதி கிடைக்கிறது’

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே விருகாவூர் ஊராட்சியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் தலைமை தாங்கி தொடங்கி...

Read moreDetails

தீபாவளி சீட்டு மோசடி: ரூ.2 லட்சம் இழந்த பெண்கள் எஸ்.பி. அலுவலகத்தில் புகார்

விழுப்புரம் சாலாமேடு பகுதியில் மளிகைக் கடை நடத்தி வந்த ரமேஷ் என்ற நபர், பாணாம்பட்டு பகுதி மக்களிடம் “தீபாவளி பண்டு சீட்டு” எனும் பெயரில் தினத்தண்டல் முறையில்...

Read moreDetails

“20 லட்சம் மாணவ மாணவிகளுக்கு விரைவில் மடிக்கணினி வழங்கப்படும்”

தமிழக முழுவதும் 20 லட்சம் மாணவ மாணவிகளுக்கு விரைவில் மடிக்கணினி வழங்கப்படும் என்று அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள தொப்பம்பட்டி ஊராட்சி...

Read moreDetails

“நெல் மூட்டைகளை சேமித்து வைக்க இடமில்லையா? எடப்பாடி கூறுவது தவறான குற்றச்சாட்டு”

டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் நெல் கொள்முதல் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி கூறிய குற்றச்சாட்டுகள் தவறானவை என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்....

Read moreDetails

கரிவேடு ஊராட்சியில் புதிய தார் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கரிவேடு ஊராட்சி கிராம சாலை மிகவும் மோசமடைந்த நிலையில் காணப்பட்டதால் ஊர் பொதுமக்கள் சார்பில் மாவட்ட கவுன்சிலர் சிவக்குமாரிடம் கோரிக்கை...

Read moreDetails

தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்;

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியம் வாணாபுரம், வரகூர் ஆகிய ஊராட்சி களைச்சேர்ந்த பொதுமக்களுக்காக உங்களுடன் ஸ்டாலின் முகாம் நேற்று நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் ரவீந்திரநாதன்...

Read moreDetails

விபத்தில் இறந்த காவலரின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இன்சூரன்ஸ் தொகை;

கடலூர் செல்லங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் இவருடைய மகன் கஜா என்பவர் கடந்த 2020 ஆம் ஆண்டு தமிழக காவல்துறையில் சேர்ந்து தமிழ்நாடு சிறப்பு காவல் படை...

Read moreDetails
Page 17 of 75 1 16 17 18 75

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.