மாவட்டங்கள்

உங்கள் ஊர் செய்திகள் உங்கள் விரல் நுனியில். தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் அன்றாடம் நிகழும் முக்கிய சம்பவங்கள், உள்ளூர் அரசியல் மாற்றங்கள், மக்களின் அடிப்படைப் பிரச்சனைகள் மற்றும் ஆன்மீகச் சிறப்புகளைத் துல்லியமாகத் தொகுத்து வழங்குகிறோம். கிராமம் முதல் நகரம் வரை தமிழகத்தின் நாடித்துடிப்பை இங்கே அறியலாம்.

போளூரில் பஸ் ஏற முயன்ற கல்லூரி மாணவர் பலி

போளூர் அருகே புத்திராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியனின் மகன் வெற்றிவேல் (17), திருவண்ணாமலை அரசு கலை கல்லூரியில் பிகாம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று காலை...

Read moreDetails

சே.ஆண்டாப்பட்டு ஊராட்சியில் ஒரு வாரமாக வீணாகும் குடிநீர்

தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியம், தானிப்பாடி அருகே உள்ள சே.ஆண்டாப்பட்டு ஊராட்சியில், மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியிலிருந்து பைப் உடைந்ததால், குடிநீர் ஒரு வாரமாக கழிவு நீர் கால்வாயில்...

Read moreDetails

ஆரணியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ஆரணி நகரிலிருந்து பழைய ஆற்காடு சாலையில் புதிய பாலம் கட்டப்பட்டு விரைவில் திறக்கப்பட உள்ளதால் ஆரணி- இரும்பேடு செல்லும் சாலையை விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற உள்ளது....

Read moreDetails

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் எந்த கட்டுமானமும் கூடாது

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் உள்ளேயும், வெளியேயும் எந்த கட்டுமானங்களும் மேற்கொள்ளக் கூடாது என இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கோபுரம்...

Read moreDetails

வாணியம்பாடியில் தடுப்பூசி போட்ட குழந்தை இறந்தது ஏன்?

திருப்பத்தூர் மாவட்டம்,வாணியம்பாடி அருகேயுள்ள ஊசித்தோப்பு பகுதியை சேர்ந்தவர், ஓட்டுநர் விக்னேஷ் குமார். இவருடைய ஒன்றரை வயது மகன் பூமிஷுக்கு வாணியம்பாடி இந்திரா நகரில் உள்ள அரசு துணை...

Read moreDetails

வேலூருக்கு குட்கா கடத்தி வந்த இருவர் கைது

வேலூர் சத்துவாச்சாரி காவல்துறைக்கு வந்த ரகசிய தகவல் அடிப்படையில் பிள்ளையார்குப்பம் பகுதியில் காவல் ஆய்வாளர் விஜய் பாஸ்கர் தலைமையில் காவலர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அந்த வழியாக...

Read moreDetails

மூதாட்டியை கொன்று கிணற்றில் வீசியவர் பிடிபட்டார்

புதுப்பாளையம் அடுத்த வாசுதேவன் பட்டு கிராமத்தை சேர்ந்த மூதாட்டி குமாரி, அதே பகுதியை சேர்ந்த சம்பத் என்பவரிடம் ரூபாய் 2 லட்சம் வட்டிக்கு பணம் கொடுத்து அசலை...

Read moreDetails

திருவண்ணாமலை எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரியில் வணிக மேலாண்மைத் துறை சார்பில் கருத்தரங்கு

திருவண்ணாமலை எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரி வணிக மேலாண்மைத் துறை சார்பில், இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் மற்றும் பங்குச்சந்தை – முதலீட்டாளர்களின் நலன்கள் மற்றும் விதிமுறைகள்...

Read moreDetails

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மாட வீதியில் காங்கிரீட் சாலைப்பணிக்காக கோயில் திருத்தேர் இடமாற்றம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நான்கு மாட வீதியிலும் கான்கிரீட் சாலை அமைப்பதால் ராஜகோபுரம் அருகே நிற்கவைக்கப்பட்டுள்ள மகா ரதம் திருத்தேரில் அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மன் அமர்ந்து...

Read moreDetails

கீழ்பென்னாத்தூரில் புதிய கட்டிடங்கள் கட்ட பூமி பூஜை:

கீழ்பென்னாத்தூர் பேரூராட்சி உட்பட்ட பகுதிகளில் ரூ.3கோடியோ 76 இலச்சம் மதிப்பீட்டில் பல்வேறு புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான பூமி பூஜை செய்து துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பணியை நேற்று...

Read moreDetails
Page 23 of 75 1 22 23 24 75

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.