மாவட்டங்கள்

உங்கள் ஊர் செய்திகள் உங்கள் விரல் நுனியில். தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் அன்றாடம் நிகழும் முக்கிய சம்பவங்கள், உள்ளூர் அரசியல் மாற்றங்கள், மக்களின் அடிப்படைப் பிரச்சனைகள் மற்றும் ஆன்மீகச் சிறப்புகளைத் துல்லியமாகத் தொகுத்து வழங்குகிறோம். கிராமம் முதல் நகரம் வரை தமிழகத்தின் நாடித்துடிப்பை இங்கே அறியலாம்.

குடியாத்தத்தில் மிளகாய்ப்பொடி தூவி சிறுவன் கடத்தல்:

குடியாத்தத்தில் பட்டப் பகலில் மிளகாய்ப் பொடி தூவி நான்கு வயது சிறுவன் கடத்தப்பட்டான்‌. ஆறு தனிப்படைகளை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் கடத்தப்பட்ட சிறுவன் இரண்டு மணி...

Read moreDetails

திருவண்ணாமலையில் ஊரக வளர்ச்சித் துறையினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்புடன் தூய்மை பணியாளர்கள் இணைந்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில...

Read moreDetails

திருவண்ணாமலையில் தூய்மையே சேவை இயக்கப் பேரணி;

தூய்மையே சேவை இயக்கம் என்பது தூய்மை மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் ஒரு திட்டமாகும். சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிப்பது இதன் முக்கிய நோக்கமாகும். அதன்படி...

Read moreDetails

குடியிருந்த வீடு இடித்து ஆக்கிரமிப்பு:

காஞ்சிபுரம் மாவட்டம் முகலிவாக்கம் உட்பட்ட மதனபுரம் யமுனா தெருவில் வி.ஜி.என். லட்சுமி அவென்யூவில் வசிக்கும் செல்லம்மாள் என்பவர் 20 ஆண்டுகளாக புறம்போக்கு இடத்தில் குடிசையில் வசித்து வந்தார்...

Read moreDetails

திருவண்ணாமலையில் கோ-ஆப்டெக்சில் சிறப்பு விற்பனை

தமிழ்நாடு சட்டப்பேரவைத்துணை தலைவர் கு.பிச்சாண்டி நேற்று திருவண்ணாமலை மாநகராட்சி திருமஞ்சன கோபுர தெருவில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பணையகத்தில் தீபாவளி 2025 சிறப்பு விற்பணையை தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட...

Read moreDetails

செங்கம் அருகே உங்களுடன் ஸ்டாலின் முகாம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தீத்தாண்டப்பட்டு, வளையாம்பட்டு ஊராட்சிகளுகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் தனியார் திருமண மண்டபத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மிருளானிணி, மரியதேவ்ஆனந்ந் ஆகியோர்...

Read moreDetails

வேலையாட்கள் பற்றாக்குறையால் செங்கத்தில் பருவம் தவறி நெல் பயிரிடும் விவசாயிகள்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாகத் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைகள், குளங்கள், குட்டைகள் மற்றும் ஏரிகள்...

Read moreDetails

மேல் பாப்பாம்பாடி – வேலந்தாங்கல் சாலைக்கு புதிய தார் சாலை அமைக்கும் பணி

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றியத்தில் மேல் பாப்பாம்பாடியில் இருந்து வேலந்தாங்கல் செல்லும் சாலை தார் சாலையாக அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். அந்தக் கோரிக்கையை ஏற்று,...

Read moreDetails

டெல்லியில் முக்காடு போட்டு வந்த எடப்பாடி தமிழ்நாட்டையே முக்காடு போட வைத்து விடுவார்

கும்பகோணம் காந்தியடிகள் சாலையில் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் "தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்- ஓரணியில் தமிழ்நாடு" தீர்மான ஏற்பு விளக்க பொதுக்கூட்டம் மாவட்ட பொறுப்பாளரும், சட்டமன்ற...

Read moreDetails

வாலாஜா பகுதியில் 2 போலி மருத்துவர்கள் கைது

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டத்திற்கு உட்பட்ட வள்ளுவம்பாக்கம், ஒழுகூர் ஆகிய பகுதிகளில் போலி மருத்துவர்கள் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் வாலாஜாபேட்டை போலீசார்...

Read moreDetails
Page 24 of 75 1 23 24 25 75

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.