செய்திகள்

நம்பகமான தகவல்கள், நடுநிலையான செய்திகள். அரசியல் முதல் அன்றாட சமூக நிகழ்வுகள் வரை தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் நடக்கும் செய்திகளை உடனுக்குடன் தொகுத்து வழங்குகிறோம். உண்மையை உரக்கச் சொல்லும் உங்கள் அருணை தமிழ் (Arunai Thamizh) செய்தித்தளம்.

சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணி: வடமாநிலத்தவர்கள் பெயர்கள் தமிழக வாக்காளர் பட்டியலில் சேர்க்க வாய்ப்பு

பீகாரில்'எஸ்.ஐ.ஆர்.'நடத்தப்பட்டதன் மூலம் 65 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். அதில் 35 லட்சம் பேர் பீகாரை விட்டு வெளியேறியவர்கள். 22 லட்சம் பேர் உயிரிழந்தவர்கள்.7லட்சம்...

Read moreDetails

2026-லும் நம் ஆட்சிதான்… தி.மு.க இந்த மண்ணில் இருக்கும்வரை பா.ஜ.க.வின் பகல் கனவு பலிக்காது

சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் "என் வாக்குச்சாவடி வெற்றிவாக்குச்சாவடி" பயிற்சிக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இப்பயிற்சிக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய உரை...

Read moreDetails

செங்கம் அருகே ரூ.92 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்க பூமி பூஜை

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பெரும்பாக்கம் ஊராட்சியில் மதுராகுப்பம் பகுதிக்கு நீண்ட நாட்களாக சுமார் மூன்று கிலோ மீட்டர் மண் சாலையாக இருப்பதை தார் சாலை அமைக்க...

Read moreDetails

கீழ்பென்னாத்தூர் அடுத்த ஆராஞ்சி ஊராட்சியில் ரூ.36 லட்சத்தில் வகுப்பறை கட்டிடம் கட்ட பூமி பூஜை

கீழ்பென்னாத்தூர் அடுத்த ஆராஞ்சியில் ரூ.36 லட்சம் மதிப்பீட்டில் புதிய கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டிட பூமி பூஜை சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி நேற்று தொடங்கி...

Read moreDetails

கள்ளக்குறிச்சியில் நடந்த கராத்தே போட்டியில் எ.வ.வேலு பெண்கள் மெட்ரிக். பள்ளி மாணவிகள் சாதனை

திருவண்ணாமலை எ.வ.வேலு பெண்கள் மெட்ரிக் மேனிலைப் பள்ளி மாணவிகள் கராத்தே போட்டியில் கேல்ரத்னாஉலக சாதனை படைத்தனர். கள்ளக்குறிச்சி சங்கராபுரம் கல்லைக் கலைக்கூடம் சார்பில் கராத்தே கேல்ரத்னா உலக...

Read moreDetails

திருவண்ணாமலை மாநகராட்சியில் வார்டு அளவிலான சிறப்பு கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தர்ப்பகராஜ், தலைமையில் நேற்று திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உட்பட்ட அருணகிரிபுரம் முதல் தெருவில் வார்டு அளவிலான சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சி மேயர்...

Read moreDetails

குடியாத்தம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தை சூழ்ந்த ஏரி தண்ணீர்

குடியாத்தம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தை ஏரி தண்ணீர் சூழ்ந்தது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த காந்தி நகர் பகுதியில் 2010 ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டப்பட்டது. குடியாத்தம்...

Read moreDetails

கைக்குழந்தையுடன் வந்து பழங்குடி இருளர் இனத்தை சேர்ந்த பெண் கலெக்டர் அலுவலகத்தில் மனு

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழங்குடி இருளர் இனத்தை சேர்ந்த பெண் கைக்குழந்தைகளுடன் குடும்ப அட்டை ஆதார் அட்டை வாக்காளர் அட்டைகேட்டு மனு அளித்தார். சட்டமன்றத் விழுப்புரம்...

Read moreDetails

கடலூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி...

Read moreDetails

திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 2 லட்சத்து 10 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது

திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 2 லட்சத்து 10 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். திருவாரூர் மாவட்டத்தில்...

Read moreDetails
Page 49 of 170 1 48 49 50 170

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.