மாவட்டங்கள்

உங்கள் ஊர் செய்திகள் உங்கள் விரல் நுனியில். தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் அன்றாடம் நிகழும் முக்கிய சம்பவங்கள், உள்ளூர் அரசியல் மாற்றங்கள், மக்களின் அடிப்படைப் பிரச்சனைகள் மற்றும் ஆன்மீகச் சிறப்புகளைத் துல்லியமாகத் தொகுத்து வழங்குகிறோம். கிராமம் முதல் நகரம் வரை தமிழகத்தின் நாடித்துடிப்பை இங்கே அறியலாம்.

வள்ளலார் திருச்சபையில் ஐம்பெரும் விழா

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் களத்துமேட்டுத் தெருவில் அமைந்துள்ள வள்ளலார் திருச்சபையில் 349-வது மாத பூச விழா, வள்ளல் பெருமான் பிறந்தநாள் விழா, பேச்சரங்கம், கலை நிகழ்ச்சிகள், பரிசு...

Read moreDetails

வேலூரில் ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் நகை திருட்டு

வேலூர் விருப்பாச்சிபுரம் ரத்தின கவுண்டர் தெருவை சேர்ந்தவர் மணியரசி (வயது 73). இவர் மெயின் மெயின் பஜாரில் உள்ள நகை கடையில் நகைச் சீட்டு கட்டி வந்தார்....

Read moreDetails

செய்யாறு அருகே ஏ.டி.எம்மில் கைவரிசை:

செய்யாறு அடுத்த சிப்காட் மாங்கால் கூட்ரோடு சந்திப்பு பகுதியில் தனியார் வங்கியின் ஏ.டி.எம்., பயன்பாட்டில் இருந்து வருகிறது. கடந்த மாதம் 24ம் தேதி நள்ளிரவில் இந்த ஏடிஎம்மில்...

Read moreDetails

சேத்துப்பட்டு அருகே கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே தேவிகாபுரத்தை சேர்ந்த பாலமுருகன் (23) என்ற இளைஞர், கிணற்றில் நீச்சல் கற்றுக் கொள்வதற்காக இறங்கிய போது, நீச்சல் தெரியாத காரணத்தால் மூழ்கி...

Read moreDetails

விடுபட்ட மகளிருக்கு உரிமைத்தொகையை முதலமைச்சர் விரைவில் வழங்குவார்

விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஒன்றியம் தையூர்ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வல்லம் ஒன்றியத்தலைவர் அமுதா ரவிக்குமார் தலைமை தாங்கினார். உதவி செயற்பொறியாளர் அன்புராஜ்,வட்டார...

Read moreDetails

சேலத்தில் காங்கிரஸ் சார்பில் கையெழுத்து இயக்கம்

சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் எஸ்.சி துறை சார்பில் பி.ஜே.பியின் வாக்குத் திருட்டை கண்டித்து காங்கிரஸ் கட்சி மாபெரும் கையெழுத்து இயக்கம் சேலம் அம்மாபேட்டை மிலிடெரி ரோடு...

Read moreDetails

இணையவழி சந்தைப்படுத்தலில் செயற்கை நுண்ணறிவின் பங்கு” பற்றி சிறப்பு கருத்தரங்கம்

திருவண்ணாமலை எஸ்கேபி பொறியியல் கல்லூரியின் கணினி அறிவியல் துறை சார்பில், “இணையவழி சந்தைப்படுத்தலில் செயற்கை நுண்ணறிவின் (ஏஐ) பங்கு” என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு...

Read moreDetails

வேலூரில் சாலை நடுவே இடிக்கப்பட்ட தடுப்புக்கற்கள்; 10 நாளாகியும் அகற்றப்படாததால் போக்குவரத்து நெரிசல்

வேலூரில் சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரை இடித்து பத்து நாட்கள் ஆகியும் அகற்றப்படாததால் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். வேலூர் நேதாஜி மார்க்கெட்...

Read moreDetails

விஜய்யை கைது செய்யும் அவசியம் ஏற்பட்டால் கைது செய்வோம்

காட்பாடியை அடுத்த சேர்க்காடு பகுதியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் முகாமை பார்வையிட்ட பிறகு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களை...

Read moreDetails

உயர்மட்ட மேம்பாலப் பணிக்கான இரும்பு உற்பத்தி நிலையத்தில்

சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை கட்டப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பால கட்டுமானப் பணிகளுக்கான இரும்புத் தூண்கள் மற்றும்...

Read moreDetails
Page 20 of 75 1 19 20 21 75

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.