மாவட்டங்கள்

உங்கள் ஊர் செய்திகள் உங்கள் விரல் நுனியில். தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் அன்றாடம் நிகழும் முக்கிய சம்பவங்கள், உள்ளூர் அரசியல் மாற்றங்கள், மக்களின் அடிப்படைப் பிரச்சனைகள் மற்றும் ஆன்மீகச் சிறப்புகளைத் துல்லியமாகத் தொகுத்து வழங்குகிறோம். கிராமம் முதல் நகரம் வரை தமிழகத்தின் நாடித்துடிப்பை இங்கே அறியலாம்.

உங்களுடன் ஸ்டாலின் முகாம்: பெ.சு.தி.சரவணன் எம்.எல்.ஏ. நலத்திட்ட உதவிகள் வழங்கினார்

கலசப்பாக்கம் அடுத்த புதுப்பாளையம் ஒன்றியத்தில்உள்ளகொட்டக்குளம், மேல்முடியனூர், முத்தனூர் ஆகிய ஊராட்சிகளுக்கு நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் தொடக்க விழாவில்வட்டார வளர்ச்சி,அலுவலர் அண்ணாமலை தலைமை தாங்கினார். முன்னாள்...

Read moreDetails

ராட்டினமங்கலம் ஊராட்சிமன்ற அலுவலக கட்டிடம்

ஆரணி அடுத்த ராட்டினமங்கலம் ஊராட்சியில் சுந்தர், நகரபொறுப்பாளர் ரூ.30 லட்சம் மதிப்பிலான புதிய மணிமாறன் ஆகியோர் ஊராட்சிமன்ற அலுவலக்கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. ஆரணி எம்.பி, எம்.எஸ்....

Read moreDetails

திருவண்ணாமலையில் சிறுபான்மை மக்கள் நலக்குழுவினர் போராட்டம்

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறுபான்மை மக்களுக்கு வீட்டு மனை மற்றும் குடிமனை பட்டா வழங்க கோரி 1540 மனுக்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில்...

Read moreDetails

ஆந்திரப்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: திருவண்ணாமலை காவலர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 25 வயது இளம் பெண் தனது வளர்ப்புத் தாயுடன் கடந்த 29-9-2025 அன்று இரவுகாளஹஸ்தியில் இருந்து வாழைத்தார் ஏற்றிவந்த மினி வேனில் திருவண்ணாமலைமார்க்கெட்டுக்குவந்திருக்கிறார்....

Read moreDetails

குடியாத்தம் பகுதியில் 50 ஏக்கரில் வாழை, நெல், வேர்க்கடலை பயிர்கள் மழை நீரில் மூழ்கி நாசம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த லிங்குன்றம் கிராமத்தில் பெரும்பாலான பொதுமக்கள் விவசாயம் மற்றும் கூலி வேலை செய்து வருகின்றனர். இங்கு சுமார் 50 ஏக்கர் விவசாய நிலங்கள்...

Read moreDetails

சோழவரம் அருகே பயங்கரம்: கை, கால்களை கட்டிப்போட்டு 17 வயது சிறுவன் கொடூர கொலை

சோழவரம் அடுத்த அலமாதி தீரன் சின்னமலை தெருவை சேர்ந்தவர் பாபு (17). வெல்டிங் வேலை செய்து வந்த பாபு தமது குடும்பத்துடன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு...

Read moreDetails

திடீர் சுற்றுலா தளமாக மாறிய வென்குன்றம் ஏரி

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த வென்குன்றம் ஏரி நீர் நிரம்பி வழிந்து ஓடுவதால் ஏராளமான மக்கள் குளித்து மகிழ்ச்சியில் ஆட்டம் போடுவதால் திடீர் சுற்றுலாத்தலமாக மாறியது. வந்தவாசி...

Read moreDetails

நண்பர்களுடன் சென்ற வாலிபர் அடித்துக்கொலை

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள இருந்தை கிராமத்தை சேர்ந்தவர் அந்தோணி ஆரோக்கிய ஜோ,(வயது 20). இவர் நேற்று முன்தினம் இரவு நண்பர்கள் சிலருடன் வீட்டை விட்டு...

Read moreDetails

தேசிய தன்னார்வ ரத்ததான தினத்தையொட்டி ஒருங்கிணைப்பாளர்களுக்கு சான்றிதழ்

தேசியதன்னார்வரத்ததான தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி தன்னார்வ ரத்த தான தினம் கொண்டாடப்பட்டது. 62 தன்னார்வ ரத்ததான முகாம்கள் மூலம் 2,482...

Read moreDetails

“இரவு பகல் பாராமல் எந்த நேரமும், எந்த இடத்திலும் மக்களுக்கு சேவை செய்வது தான் திராவிட மாடல் அரசு”

இரவு பகல் பாராமல் எந்த இடத்திலும் பொதுமக்களுக்கான சேவைசெய்வதுதிராவிடமாடல் அரசு என்று அமைச்சர் ஐ.பெரியசாமிபெருமிதத்தோடு தெரிவித்தார். திமுக துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி...

Read moreDetails
Page 15 of 75 1 14 15 16 75

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.